சினிமாக்காரர்களின் வெள்ள நிவாரணம் பாராட்டத்தக்கதா? :
திரைத்துறையைச் சேர்ந்த சிலர், வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுவதை அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான நபர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில், தனது வித்தியாசமான பார்வையை…
திரைத்துறையைச் சேர்ந்த சிலர், வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுவதை அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான நபர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில், தனது வித்தியாசமான பார்வையை…
கொழும்புவில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.டி. நளினிராஜ் அவர்களின் அவசியமான முகநூல் பதிவு: “நான் ஒரு கடைக்கு நப்கின் துவாய் வாங்க போயிருந்தேன் . நான்…
தமிழகத்தையே கலங்கடித்த பேரிடரான வெள்ளப்பெருக்கு பற்றி வட இந்திய பதிப்பில் மூலையில் செய்தி.. ஆனால் மலேசிய நாளிதழில் முக்கியத்தும் கொடுத்து செய்தி… Iniyan Rajan https://www.facebook.com/initrt?fref=ufi
வெள்ள நிவாரண பணிகள் குறித்து சமீபத்தில் முதல்வர் ஜெயலிலா முதன் முதலாக தனது பேச்சை பதிவு செய்து வாட்ஸ் அப்பிலும் பதிவேற்றினார். அதை கிண்டலடிக்கும் விதமாக யாரோ,…
“நிலா அது வானத்து மேலே.. பலானது ஓடத்து மேலே.. ” என்ற தத்துவப் பாடலைப் பாடிய இசைஞானி மீது நம்ம மக்களுக்கு மயக்கம் கொஞ்சம் அதிகந்தான் போலிருக்கிறது…!…
சமீபகாலமாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வர வேண்டும், அவரை முதல்வராக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள். இது குறித்து பிரபல மனநல மருத்துவரும்…
தாய்லாந்து அரசர் வளர்க்கும் நாயின் பெயர் ” டாங்க்டெய்ங்க் ” . எங்கே சென்றாலும் நாயை உடன் அழைத்து வருவாரா அரசர். அதை புனிதமாக கருதுவாராம். தனகோர்ன்…
பிரபல ஓவியர் அரஸ், சிம்பு/அனிருத் விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் இன்று வரைந்த கார்ட்டூன்..
Kadupethurar My Lord 🙂
சமீபத்திய வெள்ளத்தின் போது, தன்னார்கள் அளித்த வெள்ள நிவாரண பொருட்களில் கட்டாயமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் படத்தை ஒட்ட வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து…