Category: நெட்டிசன்

சவுதி: இப்படியும் சில மூடர்கள்!!

சவுதி அரேபியாவில் ஒட்டகத்திற்கு முத்தமிட்ட மருமகளை விவாகரத்து செய்யுமாறு தனது மகனுக்கு மாமனார் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். சவுதி தலைநகர் ரியாத்தில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில், சம்பவம்…

ஏழு நாள் வெள்ள பாதிப்பின் பலனாக இனி சென்னையில் நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்:

1. கிரவுண்ட் ஃப்ளோர் ஃப்ளாட்டுகள் சீப்பான விலைக்கு வரும்..! கையில் பணமும், மனதில் துணிவும் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்..! 2. Web page திறப்பதற்கு மூன்று செகண்ட்…

போட்டியாக பெண்கள் பாடிய பீப் பாட்டு! : டாக்டர் ருத்ரன் கண்டனம்

சிம்பு, அனிருத் கூட்டணி பாடிய பீப் பாடல் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. இந்த நிலையில் சிம்வுக்கு பதிலடு தருவது போல பெண்கள் சிலர் சேர்ந்து பாடிய பீப்…

சினிமாக்காரர்களின் வெள்ள நிவாரணம் பாராட்டத்தக்கதா? :

திரைத்துறையைச் சேர்ந்த சிலர், வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுவதை அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான நபர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில், தனது வித்தியாசமான பார்வையை…

நாப்கினை மறைக்காதீர்: எஸ்.டி. நளினி ராஜ்

கொழும்புவில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.டி. நளினிராஜ் அவர்களின் அவசியமான முகநூல் பதிவு: “நான் ஒரு கடைக்கு நப்கின் துவாய் வாங்க போயிருந்தேன் . நான்…

நிஜடூன்: வட இந்திய நாளிதழும், மலேசிய நாளிதழும்

தமிழகத்தையே கலங்கடித்த பேரிடரான வெள்ளப்பெருக்கு பற்றி வட இந்திய பதிப்பில் மூலையில் செய்தி.. ஆனால் மலேசிய நாளிதழில் முக்கியத்தும் கொடுத்து செய்தி… Iniyan Rajan https://www.facebook.com/initrt?fref=ufi

ஜெ. – கவுண்டமணி காமெடி : கலங்கடிக்கும் வாட்ஸ்அப் குசும்பு

வெள்ள நிவாரண பணிகள் குறித்து சமீபத்தில் முதல்வர் ஜெயலிலா முதன் முதலாக தனது பேச்சை பதிவு செய்து வாட்ஸ் அப்பிலும் பதிவேற்றினார். அதை கிண்டலடிக்கும் விதமாக யாரோ,…

தனிநபர் மயக்கம்…

“நிலா அது வானத்து மேலே.. பலானது ஓடத்து மேலே.. ” என்ற தத்துவப் பாடலைப் பாடிய இசைஞானி மீது நம்ம மக்களுக்கு மயக்கம் கொஞ்சம் அதிகந்தான் போலிருக்கிறது…!…

அவசர அரைபுரிதலுடன் அரசியல் பேசும் அறிவாளிகள் : டாக்டர் ருத்ரன்

சமீபகாலமாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வர வேண்டும், அவரை முதல்வராக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள். இது குறித்து பிரபல மனநல மருத்துவரும்…

இது தாய்லாந்து கூத்து!

தாய்லாந்து அரசர் வளர்க்கும் நாயின் பெயர் ” டாங்க்டெய்ங்க் ” . எங்கே சென்றாலும் நாயை உடன் அழைத்து வருவாரா அரசர். அதை புனிதமாக கருதுவாராம். தனகோர்ன்…