Category: நெட்டிசன்

லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் – ஏர் இந்தியா அறிவிப்பு !

விமானத்தில் பயணிக்கும் பொழுது நாம் கொண்டு செல்லும் லக்கேஜ் மற்றும் இதர பொருள்களின் மீது கயிறுகளை கட்டி பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறு கயிறுகளை பயன்படுத்துவதால்,…

நெட்டிசன்: ஈழ உறவுகளுக்கு ஓர் எச்சிரிக்கை!

Arunaa Sunthararaasan அவர்களின் முகநூல் பதிவு: “இரண்டு நாட்களுக்கு முன்பு பாரிசில் இருந்து என் தோழியின் சகோதரர் பேசினார். சீமானுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருக்கிறதாமே…. ஆட்சியைப்…

நெட்டிசன்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தினம் தினம் 3000 காண்டம் என்ற அறிவியல் அறிவிப்பை செய்தவர் பற்றிய http://mdaily.bhaskar.com/…/NAT-TOP-bjp-leaders-shower-curr… பிரபல வட நாட்டு மீடியா பார்த்திர்களா நட்புடன் Stalin…

நெட்டிசன் : மதுவிலக்கு வந்தால் போதை வஸ்துகள் பெருகும்…

இரண்டு நாள் முன்னதாக தோழமைக்குடும்ப திருமண வரவேற்புக்குச் சென்றுவிட்டு இரவு கால் டாக்சியில் திரும்பிக் கொண்டிருந்தோம். கிண்டி வரும்போது போக்குவரத்து நெரிசல். அப்போதுதான் ஓட்டுநருடன் உரையாடல் தொடங்கியது.…

வேணாம் … வலிக்குது, அழுதிருவேன், மொமெண்ட்! 

சென்னை வேளச்சேரி 100 அடி சாலை முருகன் திருமண மண்டபம், பச்சம்மாவுக்கு பச்சை குத்தும் விழாவில் பங்குகொண்ட 668 பெண்களுக்கு 500 ரூபாய் + பிரியாணி கொடுத்து…

திமுகவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் விளம்பரம்

தேர்தலை முன்னிட்டு கவர்ச்சகரமான வார்த்தைகளுடன் தி.மு.க. விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இது முன்னணி நாளிதழ்களில் இன்று வெளியாகி உள்ளது. உடனே இதை கிண்டலடிக்கும்படியாக சமூகவலைதளங்களில் இன்னொரு “விளம்பரத்தை” வெளியிட்டிருக்கிறார்கள்…

மூத்தோரை இப்படி கொண்டாடுங்களேன்!: பிரபல எழுத்தாளர் பி.கே.பி. காட்டும் வழி

“என் மாமனார் திரு.முத்துநாராயணன் அவர்களின் 80 வ்யது பூர்த்தியைக் கொண்டாட விரும்பினோம்.. பெரியாரின் தீவிரமான தொண்டரான அவருக்கு சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை என்பதால் ஒரு பாராட்டு…

ரத்தவெறி பிடித்த ஹெச்.ராஜா! : கம்யூ. அருணன் கண்டனம்

பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, “கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவின் மகள் இந்தியாவை உடைப்போம் என்று கோசம் போட்டிருக்கிறார். இப்படி என் மகள் கோசம் போட்டால் அவளை நான்…

வரலாறு தெரியாமல் பேசினாரா மு.க. ஸ்டாலின்?

“மின்சார கட்டணத்தை ஒரு பைசா உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அறவழியில் போராடினார்கள்.அப்படி அறவழியில் அமைதியாகப் போராடிய விவசாயிகள் மீது அன்றைய எம்ஜிஆர் அரசு துப்பாக்கிச் சூடு…