Category: நெட்டிசன்

நெட்டிசன் : ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதாம்- இது போலதான் இருக்கு நகை வியாபாரிகளின் கடை மூடல்…

கலால் வரி ஒரு சதவீதம் விதித்ததால் தங்கம் விலை ஏறிடும் மக்கள் கஷ்டப் படுவாங்க என்பது நகைகடை அதிபர்கள் சொல்லும் காரணம் . ஒரு லட்சம் ரூபாய்க்கு…

கபடியை தொலைத்தது யார்?

இங்கிலாந்தில் பிறந்த கிரிக்கெட்டை இரவு பகலாய் கூடுமிடங்களில் எல்லாம் கூடி நின்று ரசித்து- விவாதித்து- கொண்டாடி- அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரின் நிலைமை என்ன ஆகுமோ…

சூப்பர் ஸ்டாரின் அலைக்கழிப்பு: கடன் தர மறுக்கும் வங்கிகள்!

என்னுடைய நண்பர் ஒருமுறை சொன்னது “நான் சென்னையில் இருக்கும்போது XYZ வங்கியில் கலெக்ஷன் டிபார்ட்மென்ட் மேனஜராக இருந்தேன். வராக்கடன்களை வசூலிக்க கலெக்ஷன் பசங்களை வீட்டுக்கு அனுப்பி பணம்…

தமிழ்நாட்டில் மேலும் ஒரு தலித்  மாணவன் படுகொலை

சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவன் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட்…

நான் சுட்டவர்கள் அனைவரும் சுடப்படவேண்டியவர்களே!: தமிழக முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம்

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முகலூல் பதிவு: “நீண்ட வருடங்களாக கம்பீரமான, கண்ணியமான காவல்துறை அதிகாரியான திரு.வால்டர் தேவாரத்தைச் சந்திக்க ஆசை. அது தோழி வசந்தி ஆதித்தன்…

நெட்டிசன்: கருணாநிதி கவனிக்க..

“யார்வேணாமலும் வரட்டுமே..” என்று கூட்டணிக்கு காத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவரது கட்சியை கடுமையாக விமர்சிக்கும் தே.மு.திகவுக்காககவும் காத்திருக்கிறார். இரட்டை இலக்க ஓட்டுக்களை வாங்கிய நடிகர் கார்த்திக்கின்…

கன்னையகுமார் vs சுந்தர்பிச்சை: இணையத்தில் நடக்கும் போஸ்டர் யுத்தம்

கண்ணையா குமாருக்கு எதிராக ஒரு போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது: “1. கண்ணையா குமாருக்கு வயது 29. இன்னும் ஜேஎன்யூவில் படித்துக்கொண்டிருக்கிறார்.…

எல்லோரையும் சிரிக்கவைத்துவிட்டு இப்படிப் பொசுக்கென்று போகலாமா கருமாடிக்குட்டா….

மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியுடன் பழகிய மூத்தபத்திரிகையாளர் வி.கே. சுந்தர் அவர்களின் முகநூல் பதிவு: “கலாபவன் மணி இறந்துவிட்டதாக தகவல்’ யாராவது விசாரித்து உறுதி படுத்த…

நெட்டிசன்: தமிழகத்தில் தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்

மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள்…