Category: நெட்டிசன்

சுவாதி கொலை விவகாரம்: “கருப்பு என்னிடம் அகப்பட்டிருக்கிறார்!: பேஸ்புக் தமிழச்சி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியை, “பாஜக பிரமுகரான கருப்பு (எ) முருகானந்தம்தான் கூலிப்படையை வைத்துக்கொலை செய்தார்” என்று தமிழச்சி என்பவர் தனது முகநூல்…

சவுதியில் வேலையின்றி தவிப்பவர் செப் – 25க்குள் திரும்பவும்!: சுஷ்மா தகவல்

நெட்டிசன் பகுதி: “குவைத் தமிழ் பசங்க” பக்கத்தின் பதிவு சவுதி அரேபியாவில் வேலையின்றி தவித்து வரும் இந்தியர்கள் செப்டம்பர் 25-க்குள் நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

தமிழக அரசு கவனத்துக்கு! நூலகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை!

சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகிவரும் சில புகைப்படங்கள், பார்ப்பவர் மனதை பதைபதைக்க வைக்கின்றன. “தம்பிநாயக்கன்பட்டி ஊராட்சி நூலகம்” என்று போர்டு இருக்கிறது. அதன் வெளியில், சிறுமிகளிடம் மிக மோசமாக…

சர்க்கரை நோய் குறித்து ஒரு உண்மை…!

திருநாவுக்கரசு பசுபதி (Thirunavukkarasu Pasupathi) அவர்களின் முகநூல் பதிவு: சர்க்கரை நோய் சம்பந்தமான ஒரு பெரிய வரலாற்று உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். சர்க்கரை நோயினால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான…

கமலை மீட்டுத்தாருங்கள்!

“செவாலியே…. யே யே….” என்ற தலைப்பில் பாலா(Bala Salem ) அவர்கள் எழுதியிருக்கும் முகநூல் பதிவு: சிவாஜி பயங்கரமா நடிப்பாரு, செம்ம நடிகரு, அழுதார்ன்னா அப்படியே நமக்கு…

ஒலிம்பிக்கில் ஏன் தோற்றோம்?

பாரதி சுப்பராயன் (Bharathi Subbarayan) அவர்களின் முகநூல் பதிவு: சரியாக நாலாயிரத்து முந்நூற்று என்பத்து ஆறு வருடங்களுக்கு முன்னால், வேத வாக்கியர் என்ற முனிவர், மாட்டு மூத்திரமும்…

ஆண்களை ரசித்துப் பார்ப்பேன் …  : இளம்பெண்ணின்  தைரிய பதிவு

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan ) அவர்களின் முகநூல் பதிவு: கேரளா உயர்போலீஸ் அதிகாரி ரிஷிராஜ் சிங் சொன்ன 14 விநாடிகள்..பார்வை..எப்ஐஆர் விவகாரம்…

அதிர்ச்சி: மூலையில் கிடந்த செவாலியே!

நெட்டிசன் பகுதி: பத்திரிகையாளர், எழுத்தாளர் சரவணன் சந்திரன் (Saravanan Chandran) அவர்களின் முகநூல் பதிவு: “இதை இந்த நேரத்தில் சொல்வதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றியதால் சொல்கிறேன்.…

கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு பதக்கத்தில் உரிமை இல்லை!: கவிஞர் ராஜாத்தி சல்மா ஆதங்கம்

நெட்டிசன் பகுதி: தற்போது பிரேசிலில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிந்து, சாக்ஷி ஆகியோர் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், கவிஞர் ராஜாத்தி சல்மா (Rajathi…