Category: தமிழ் நாடு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுக சார்பில்1 லட்சம் கிலோ அரிசி உள்பட நிவாரண பொருட்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பினார்…

சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள 1 லட்சம் கிலோ அரிசி உள்பட நிவாரண பொருட்களை திமுக தலைவரும்,…

ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு,…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்! தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார். விளைநிலங்கள் அனைத்தும்…

அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்! ஜெ. நினைவுநாளில் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி

சென்னை: அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம் என மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான, ஜெ. நினைவுநாளில் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.…

4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது…

சென்னை: 4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 30ந்தேதி மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு….

சென்னை: 68 பேரின் உயிரை காவுகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில்…

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா!

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம்…

வளர்ச்சிப் பாதையில் வடசென்னை: ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: வளர்ச்சிப் பாதையில் வடசென்னை திட்டத்தின்கீழ் ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 29 முடிவற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

சேலத்தில் இருந்து சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது… ஒருவர் பலி 19 பேர் காயம்…

சேலத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் குழு நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு இன்று சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த இவர்களது…