இன்று மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த…
சென்னை கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த…
திருச்சி’ திருச்சி மார்க்கமாக செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிக்காக மாற்றப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மதுரை ரயில்வே கோட்டத்தின் திருச்சி…
அக்னிபுரீஸ்வரர்(சரண்யபுரீஸ்வரர்) திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம். ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால்…
சென்னை நடிகர் விஜய் விசிக உடன் கூட்டணி வைப்பாரா என்பதற்கு அவரது தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பதிலளிக்க மறுத்துள்ளார். . நடிகர் விஜய், தமிழக…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை உச்சவரம்பை உயர்த்தக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழக முதல்வர் மு க…
சென்னை தமிழகம் முழுவதும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்றௌட தமிழக சட்டசபையின் 2 ஆம் நாள் கூட்ட…
திருவண்ணாமலை வரும் 13 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்…
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டபேரவையில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…
சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சாத்தனூர் அணை திறப்பு விவகாரம் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் ஆட்சியை…