செம்பரம்பாக்கம் ஏரி திறப்புடன் நேமம் ஏரி உடைந்த விவகாரம் சேர்ப்பு
கடந்த கனமழையில் நேமம் ஏரி உடைப்பு தொடர்பாக சென்னையை சேர்ந்த துரை ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடிநீருக்காக நேமம் ஏரியை ஆழப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்த…
கடந்த கனமழையில் நேமம் ஏரி உடைப்பு தொடர்பாக சென்னையை சேர்ந்த துரை ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடிநீருக்காக நேமம் ஏரியை ஆழப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்த…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ‘‘நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை’’ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும். இந்த லீலையில் சொல்வது போல் சில தினங்களுக்கு முன்பு…
திருப்பூர் அருகில் உத்தமப்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை இந்து சமய அறங்காவல் துறை தன் கட்டுப் பாட்டில் இயக்கி வந்ததால், 2010 முதல் தாழ்த்தப்…
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மக்கள் நலக்கூட்டணி குறித்து கமெண்ட் அடித்தார். அவர், ‘’மக்கள் நலக்கூட்டணி என்பது…
2016 -சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கினை மையமாக கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி…
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்த, இரண்டு முறை ஜெயலலிதாவுக்கு பதிலாக முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். மேலும் சில அதிமுக…
இன்று வெளியான வார இதழ் ஒன்றில் போஸ்டரில் “ரஜினியால் கெட்டோம்!: போராட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்” என்று அட்டைப்படக் கட்டுரை வெளியாகி இருக்கிறது. இதற்கான போஸ்டரை வாணியம்பாடி பகுதியில்…
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோயாதவ்…
விழுப்புரம்: தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது நண்பர்கள்…
அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் , அமைச்சர் படங்கள் பிரசுரம் ஆவது சுய விளம்பரம் தேடிக்கொள்வது என்றும், இதனால் மாநில அரசுகளுக்கு பணம் விரயம் ஆகிறது என்றும் சுப்ரீம்…