Category: தமிழ் நாடு

“வடுக வந்தேறி” என்றால் என்ன?

இன்று சீமான் புண்ணியத்தில் “வடுகவந்தேறி” என்கிற வார்த்தை சமூகவலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறது. “வடுக வந்தேறி”என்றால் என்ன… வரலாற்று ஆதாரத்துடன் சொல்கிறார் ஜி.மோகனதுரைராஜூ ஏதோ ஒரு காலத்தில்-ஏதோ ஒரு…

டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதால் தேசத்துரோக வழக்கு! தலைவர்கள் கண்டனம்!

திருச்சி: புகழ்பெற்ற இடதுசாரி பாடகரை, அவர் பாடிய பாடல்களுக்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த கோவன் (45)…

குறைக்கப்பட்ட சிறப்பு ரயில்கள்.. குமுறும் பயணிகள்!

சென்னை: தீபாவளி விழாவை கடந்த வருடம் 29 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 12 சிறப்பு ரயில்களே இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது, பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கி…

ஜெ. தோழி சசிகலா   மீது  சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: வைகோ  வலியுறுத்தல்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவும், அவரது நெருங்கிய உறவினரான இளவரசி உள்ளிட்டவர்கள் பிரபல திரையங்குளை சட்டத்துக்கு புறம்பாக வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது…

தலைவர்களின் அய்யே பேச்சுக்கள்! வாட்ஸ்அப்பில் வராதவை! .

செந்தமிழன் சீமான், செந்தமிழும் வண்டமிழும் கலந்து களமாடியிருக்கிறார். ஆபாசத்தின் உச்சமான அவரது பேச்சு, வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்கில் பரவி, தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. “எதிராளி பேசினால்…

“கொன்னுருவேன்னு சீமான் மிரட்டினார்!” : மண்டை உடைக்கப்பட்ட ஜெகதீஷ் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அலைபேசியில் வாக்குவாதம் செய்த சட்டக்கல்லூரி மாணவரை, நாம் தமிழர் கட்சியின் தாக்கி மண்டையை உடைத்ததாக தேனி மாவட்டத்தில் பரபரப்பு…

கருணாநிதியை புறக்கணித்த வைகோ: சரியா, தப்பா?

கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைகோ, அதே விழாவுக்கு கருணாநிதயும் கலந்துகொள்ள வர.. விடுவிடுவென கிளம்பி வெளியேறியிருக்கிறார். இப்போது தமிழக அரசியலில் சூடாக…

சந்தீப் சக்சேனா விடுவிப்பு:  ஆளும் கட்சிக்கு ரெட் சிக்னல்?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும்வரை மட்டும் அவர் பதவியில் தொடர்வார். மத்திய பிரதேச…

1070  1077 : மறக்காதீங்க.. மறக்காதீங்க..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இந்த சமயத்தில் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, பெருமழை, வெள்ளம், புயல் என பலவித இயற்கை பாதிப்புகள் ஏற்படும்.…

இன்றே கடைசி: வருங்கால வாக்காளர்களே முந்துங்கள்!

வருங்கால முதல்வர்கள் பலர் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களைவிட முக்கியமானவர்கள் வருங்கால வாக்காளர்கள். அந்த வாக்காளர்களுக்கான வாய்ப்பு பெற இன்றே கடைசி நாள். மேலும் வாக்காளர் பட்டி யலில்…