Category: தமிழ் நாடு

நம்பிக்கையை இன்னும் இழந்து விடவில்லை: விஜயகாந்துக்காக காத்திருக்கும் கருணாநிதி

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிளின் கேள்விகளுக்கு கலைஞர் பதில் அளித்தார்.…

30ஆயிரம் கோடி! – இது மூத்த அமைச்சர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பண, சொத்து மதிப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில மூத்த அமைச்சர்கள் ஊழல் செய்து குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமைக்கு தெரியாமல் பதுக்கி வைத்தது…

தேர்தல் அன்று  சம்பளத்துடன் விடுமுறை: ராஜேஷ் லக்கானி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளான மே 16 ம் தேதியன்று அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும் என தமிழக தலைமை…

பிலிம் நியூஸ் ஆனந்தன் உடலுக்கு மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் அஞ்சலி

தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன் (வயது 91) முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல்…

‘குமுதம்  குழுமம்’-  மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் கைகளில்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி:

சென்னை: ‘குமுதம்’ குழுமத்தின் பங்குகளை அதன் நிறுவனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வாங்கியதில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மீறப்படவில்லை என்றும்…

தமிழினியின் புத்தக சர்ச்சை: ஜெயன் தேவன், காலச்சுவடு கண்ணன் விளக்கம்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளரக்த்தராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழழில்…” என்ற புத்தகம் பற்றிய சர்ச்சை தொடர்கிறது. அப் புத்தகத்தின் பின் அட்டையில்…

பொங்கலுக்கு 7 நாள் விடுமுறை: பட்டதாரிகளுக்கு 4 மாதங்களில் வேலை: விஜயகாந்த் வெளி்யிட்ட தேர்தல் அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிகவின் 2-வது கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் : 1. அரசுக்கு…

கோலா – பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும்: வைகோ

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் என்று மதிமுக…

மீட்டிங்: ஸ்டாலின், விஜயகாந்த், வைகோவை வறுத்தெடுத்த காடுவெட்டி குரு!

தருமபுரி மாவட்டம் ஏலகிரியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசினார். வழக்கமான அளவுக்கு இல்லையென்றாலும், டபுள் மீனிங் பேச்சு இல்லாமல் இல்லை. அதோடு விஜயகாந்தை துவைத்து…

தமிழினியி்ன் திரித்து எழுதப்பட்டது தமிழினியி புத்தகம்: கிளம்பும் சர்ச்சை

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழலில்..” புத்தகம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.…