அரசியலின் தரத்தை குறைத்து வருகிறார்கள் : கருணாநிதி விரக்தி
ஆளுங்கட்சி விரித்திருக்கும் வஞ்சக வலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாக அந்தச் சிலர் தம்மையும் குறைத்துக் கொண்டு, அரசியலின் தரத்தையும் குறைத்து வருவதை நீ நன்குணர்வாய்! என்று திமுக…
ஆளுங்கட்சி விரித்திருக்கும் வஞ்சக வலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாக அந்தச் சிலர் தம்மையும் குறைத்துக் கொண்டு, அரசியலின் தரத்தையும் குறைத்து வருவதை நீ நன்குணர்வாய்! என்று திமுக…
தி.மு.க., அவிடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளிச்சம் டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சானலை துவங்குகிறது. . அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல்…
தற்போது மந்தைவெளி ஆர்.கே.மட் சாலையில் தேமுதிக பிரமுகர் மரண இறுதிசடங்குக்கு வந்த தேமுதிகவினர்களுக்கும் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தும் அதிமுக பிரமுகர் அற்புதராஜ் என்பவருக்கும் மோதல்.…
மதுரை: மதுரை அருகே இறந்து போனதாக மருத்துவர் கூறிய கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கு செய்த போது உயிர்பிழைத்தார். இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் குதூகலம் அடைந்தனர். மதுரை மாவட்டம்…
பாலிமர் தொலைக்காட்சி பேட்டியின் போது வைகோ வைகோ பாதியில் வெளியேறியது குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது குறித்து சிவகாசியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கதிரவன் எழுதுகிறார்: “வைகோ சாதாரணமான…
கிரானைட் முறைகேடு வழக்குகளில் இருந்து பி. ஆர். பி.விடுவிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி இந்த…
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாராகி விட்டது. வருகிற 31–ந் தேதி டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க.…
பெருந் தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. இக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தொகுதிப் பங்கீடு குறித்து…
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, தோல்வியடைந்த மனோகரன், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு…
கடலூர் கூட்டத்தில் பேசிய கனிமொழி, ” ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தா விரட்டி அடிங்க”என்று ஆவசமாக பேசினார். தி.மு.க. எம்.பி கனிமொழி கடலூர் கூட்டத்தில் பேசும்போது, ‘பெண்களுக்கு…