ஜெ.வை சந்திக்க முடியவில்லை என்று கோயல் சொன்ன பொய் அம்பலமானது
முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டும், உதய் மின்திட்டத்தில் தமிழகம் மட்டும் இணையவில்லை என்று அவர் கூறியதும்,…
முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டும், உதய் மின்திட்டத்தில் தமிழகம் மட்டும் இணையவில்லை என்று அவர் கூறியதும்,…
வர இருக்கும் தமிழக தேர்தல் பிரசாரம் புதிய பாணியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்துக்காக மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிராண்ட் மொனாகிஸ் என்ற நிறுவனம்…
முன்னாள் டி.ஜி.பி.யும் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான நட்ராஜ் ஐ.பி.எஸ். மீது, சரவணன் என்பவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் மோசடி புகார் அளித்திருக்கிறார். 32 வயதான சரவணன், சினிமாவில்…
இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்கள் தமிழ்நாடு வேட்பாளர் தேர்ந்தெடுக்க தேர்தல் குழு அமைத்துள்ளார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்ந்தெடுக்க தேர்தல் குழுவில் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு.ப.சிதம்பரம்,…
திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதி உடன்பாடு…
திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து புதிய தமிழகம் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என திமுக தலைவர் கருணாநிதியை புதிய…
அதிமுக கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் மனித நேய ஜனநாயக…
இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா 2005–ல் சுஜன்யா என்ற பெண்ணை மணந்தார். 2007–ல் சுஜன்யா விவகாரத்து பெற்றார். 2011–ல் ஷில்பா என்ற பெண்ணை மணந்தார்.…
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ’’இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக…
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு வருகிற 10 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், மாமாண்டூரில் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழக…