Category: தமிழ் நாடு

சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் – வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில், ’’மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்றும், முதல் கட்டமாக மே 1 ஆம் தேதியும்,…

விஜயகாந்த் வெளியில் நடமாட தடை கோரி வழக்கு?

“தே.மு.தி.க. தலைவரும் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்தை தனி அறையில் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கோரி பொதுநல வழக்கு தொடர சில அமைப்பினர் தயாராகி…

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநராக ஜெ.குமரகுருபரன் நியமனம்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் மற்றும் முதன்மைச்…

உயர்நீதிமன்றங்களுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் டி.ரவீந்திரன் வெளியிட்ட…

சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் நீக்கம் – ஜெ அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கே.செல்வராஜூ எம்.எல்.ஏ. அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.…

நேதாஜி தொடர்பான 25 ஆவணங்கள் இன்று வெளியீடு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான மேலும் 25 ரகசிய ஆவணங்களை மத்திய அரசு இன்று வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது. மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா அந்த…

மீன்பிடி தடை: வஞ்சிரம் ரூ.600! வவ்வால் ரூ.500!

சென்னை: மீன்பிடி தடைக்காலம் ஆரம்பித்திருப்பதை அடுத்து மீன் விலை கிலோவுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. வங்க கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம்…

+2 ரிசல்ட்..  மே – 7  அல்லது 9

சென்னை,: பிளஸ்–2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி துவங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் எட்டு லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு…

எதிர்க்க வேண்டியது சமஸ்கிருதத் திணிப்பைத்தான் – கி.வீரமணி

இந்தி எதிர்ப்பைவிட மிகவும் முன்னுரிமை கொடுத்து எதிர்க்க வேண்டியது இந்த சமஸ்கிருதத் திணிப்பு என்பதை தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள், மொழிப் பற்றாளர்கள், இன உணர்வாளர்கள் மறந்து விடக்…

மோடி வழியில் ஜெ. பிரச்சாரம்

பொதுவாகவே படங்களில் பல மாறுதல்களை செய்து, போலியான படங்களை போட்டோ ஷாப் மூலம் உருவாக்குவதில் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் “புகழ்” பெற்றவர்கள். அதே பாணியில் பல அரசியல்…