Category: தமிழ் நாடு

63 நாட்கள் சித்திரவதை: போலீஸார் மீது பரபரப்புப் புகார்

மாவட்ட செய்திகள் மதுரை: விசாரணைக்காக அழைத்துச் சென்று சித்திரவதை செய்ததாக, கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் மீது தொழிலாளர் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு…

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கைதானவர் பற்றிய தகவல்கள்

திருப்பூரில் மளிகை கடை வைத்திருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மொசிருதீன் என்ற இளைஞர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் வசித்து வந்த திருப்பூர் வீட்டில் இருந்து…

எல்கேஜி மாணவி பலாத்காரம் 10ம் வகுப்பு மாணவன் கைது

மாவட்ட செய்திகள் தூத்துக்குடியில் எல்கேஜி படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டான் . தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை…

கிணற்றில் விழுந்த கரடி: வனத்துறையினர் மீட்பு

மாவட்ட செய்திகள் நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே விவசாய கிணற்றில் விழுந்த கரடி உயிருடன் மீட்கப்பட்டது. சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய…

இரு தரப்பினர் மோதல்: ஊரே காலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போலீசுக்கு பயந்து வெளியூர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். துவரங்குறிச்சி அருகே உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி. இங்கு முத்தாளம்மன் கோவில்…

யானை குட்டியின் பாசம்

கோவை பேருர் அருகே இறந்த தாய் யானையின் உடலை புதைக்க விடாமல் குட்டி யானை தாயின் உடலை சுற்றிவந்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை தொண்டாமுத்தூர் அருகே…

10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னை மாதவரத்தில் 10ம் வகுப்பு படிக்கும மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2–வது பிரதான சாலை 33–வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணனின்…

கல்லூரி மாணவி தற்கொலை மாணவர் கைது

மாவட்ட செய்திகள் சேலம்: ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவி அதிலிருந்து குதித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அதே கல்லூரியில் பயிலும்…

பெண்ணின் படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியவர் கைது

மாவட்ட செய்திகள் புதுச்சேரி: காதலிக்க மறுத்த பெண்ணின் படத்தை வாட்ஸ்அப் முலம் பலருக்கு அனுப்பிய காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி சின்னகாலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்…

5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 37,577 குற்றங்கள்!: ராமதாஸ்

சென்னை: பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான 37,577 குற்றங்கள்…