Category: தமிழ் நாடு

ஆளுநர் ஆய்வு குறித்து முதலமைச்சரிடம் கேளுங்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை, கோவையில் ஆளுநர் ஆய்வு செய்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, இதுகுறித்து முதலமைச்சரிடம் கேட்க வேண்டியதுதானே என்று பதில் கூறினார்.…

அரசு நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி

சென்னை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாநில அரசின் அதிகாரத்தில்…

புதுச்சேரி: சபாநாயகர் உத்தரவுக்கு தடைகேட்டு நியமன பா.ஜ. எம்எல்ஏக்கள் ஐகோர்ட்டில் முறையீடு!

சென்னை: பாஜ.வை சேர்ந்த 3 பேரை, கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இந்நிலையில், சபாநாயகர் உத்தரவை…

அரசு மருத்துவமனைகளில் ‘தாய்ப்பால் வங்கி’ தொடங்கப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4 அரசு மருத்துவமனைகளில் குழந்தை பராமரிப்பு மையம் தொடங்கப்படும் என்றும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்பட 5 மாவட்ட அரசு மருத்துவமனைகளில்…

ஆளுநர் ஆய்வுக்கு அமைச்சர்கள் ஆதரவு! எம்.பி. கடும் எதிர்ப்பு!

சென்னை, கோவையில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு அதிமுக அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அதே கட்சியை சேர்ந்த எம்.பி.யான அன்வர்ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.…

அதிகார வரம்பை மீறிய ஆளுநரின் செயல்! வைகோ கண்டனம்

சென்னை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் தன்னிச்சையாக ஆலோசனை நடத்தினார். மேலும் ஆய்வு பணிகளையும் மேற்கொண்டார். இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி…

கார்டூனிஸ்ட் பாலா மீதான வழக்குக்கு இடைக்காலத் தடை! ஐகோர்ட்டு

மதுரை, தமிழக முதல்வர் குறித்து ஆபாசமாக கார்டூன் வரைந்ததாக கைது செய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை…

சசி பரோலின்போது தங்கியிருந்த கிருஷ்ணப்ரியா வருமான வரி அலுவலகத்தில் ஆஜர்!

சென்னை, சசிகலா குடும்பத்தினர் மீதான 5 நாட்கள் வருமான வரி சோதனையை தொடர்ந்து, சென்னை வருமான வரி அலுவலகத்தில் சசிகலா உறவினரான இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா ஆஜராகி…

ஆளுநர் ஆய்வு: பா.ஜ.க.வுக்கு நெட்டிசன்கள் பகீர் கேள்வி

தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று கோவை சென்றார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி…

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையே ஆளுநரின் ஆய்வு​: மு.க.ஸ்டாலின் ​

சென்னை: மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையே ஆளுநரின் ஆய்வு என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், இது அரசின் சீரான நிர்வாகத்துக்கு…