Category: தமிழ் நாடு

‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக 20ந்தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரியில், ‘மா ‘விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் வரும் 20ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாம்பழம் விளைச்சல்…

சென்னையில் 614 பேருந்து நிழற்குடைகளில் மின்விளக்குகள்! சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 614 பேருந்து நிழற்குடைகளில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது, மற்ற பகுதிகளிலும் விரைவில் பொருத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து…

தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னை மக்களின் வசதிக்காக சென்னை மாநகராட்சி…

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது; அன்றே கலந்தாய்வு…

கோயமுத்தூர்: கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது. அன்றைய தினமே கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த…

‘நான் முதல்வன்’ வெப்சைட்டில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்பவர்களுக்கான பாடக்குறிப்புகள்…

சென்னை: நான் முதல்வன் இணையதளத்தில் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளுவம் வகையில், பாடத்திட்டங்கள், காணொணி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் இலவசமாக…

நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை ரெய்டு…

சென்னை: வரி மோசடி புகாரின் பேரில், பிரபல நடிகரான நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும், கேரளா,…

ரூ.17 கோடி மோசடி: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மகன் கைது

சென்னை: ரூ.17 கோடி மோசடி வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவரும் கவுன்சிலருமான, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முக நாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டு…

அரசு நிலம் அபகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், மனைவி மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு!

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிமீது, ஜூலை 24ல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்…

கீழடி விவகாரம்: மதுரையில் இன்று காலை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்…

சென்னை: கீழடி ஆய்வு அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்தியஅரசை கண்டித்து, இன்று முற்பகல் திமுக மாணவர் அணி சார்பில், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக…

கீழடி ஆய்வை நடத்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் பணியிட மாற்றம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின், மதுரை எம்.பி.…