காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
ஒகனேக்கல்: கனமழை காரணமாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க…