Category: தமிழ் நாடு

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி! கவிஞர் கண்ணதான் பிறந்த நாள்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி! கவிஞர் கண்ணதான் பிறந்த நாள்… “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது…

அரசு கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை! உயர்நீதிமன்றம் மதுரை

மதுரை : தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படும் கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் வகையில் தமிழ்நாடு அரசு…

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை மது கடைகள் குறைக்கப்பட்டுள்ளது! அறிக்க தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை மது கடைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யவும், போதை மறுவாழ்வு மையங்கங்கள், அதில் சிகிச்சை பெற்றவர்கள்,…

சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழிக்கு 22 மடங்கு குறைவான நிதி! மோடி அரசின் “மாற்றாந்தாய் மனப்பான்மை”

சென்னை:“சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழிக்கு 22 மடங்கு குறைவான நிதி ஒதுக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில், மோடி அரசின் “மாற்றாந்தாய்…

மருத்துவ சிகிச்சை: அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு…

ஆடி மாதத்தையொட்டி, அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்! அறநிலையத்துறை அறிவிப்பு…

சென்னை: ஆடி மாதம் அம்மனுக்கான மாதம் என்பதால், அம்மன் கோயில்களுக்கான ஆடி மாத இலவச ஆன்மிக பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, ஆடி…

‘Real-Time Data’-வை உள்ளாட்சி அமைப்புகள் பகிர வேண்டும்! தூய்மை இயக்க செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…

சென்னை: ‘Real-Time Data’-வை உள்ளாட்சி அமைப்புகள் பகிர வேண்டும்! தூய்மை இயக்கத்தின் மாநில அளவிலான செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுதினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்…

சைபர் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு…

சென்னை: தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்று உள்ளது. “சைபர் கிரைம்” குற்றங்களில்…

தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள், 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு…

மே தின பூங்காவில் ரூ.6 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி…

சென்னை: சென்னை மே தின பூங்காவில் ரூ.6 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில்…