Category: தமிழ் நாடு

இன்றும் நாளையும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை இன்றும் நாளையும் தமிழ்கத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம். :மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்…

தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பும் பாஜக : சிபிஐ

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக பாஜக திசை திருப்புவதாக கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

பள்ளிகளுக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் கைது!

அகமதாபாத்: நாடு முழுவதும் அவ்வப்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற மிரட்டல் மெயில்களை அனுப்பிய…

11 வழித்தடங்களில் தனியார் ‘மினி’ பேருந்துகள் இயக்கம்… சென்னை புறநகர் மக்கள் மகிழ்ச்சி… M5, M6, M20 வழித்தடங்கள் மீண்டும் செயல்படுத்தப்படுமா ?

திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் நீட்டிக்கப்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட 72 வழித்தடங்களில் தனியார் பேருந்து…

இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! கட்டண உயர்வு வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! அதனால், இரயில் கட்டணத்தை உயர்த்தி…

50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகள் நான்கே ஆண்டில் செய்துள்ளது திமுக ஆட்சி! அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: 50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகள் நான்கே ஆண்டில் செய்துள்ளது திமுக ஆட்சி என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான ஆட்சியை நடத்தி…

ரூ.119 கோடியில் சென்னையில் 41 குளங்கள் தூர் வாரி புனரமைப்பு! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பாண்டில் ரூ.119.12 கோடி மதிப்பீட்டில் 41 குளங்கள் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருவொற்றியூர் முதல்…

ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஈரானில் சிக்கி உள்ள தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக குடும்பத்தினர் காத்திருக்கின்றனர் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு…

போதை கும்பலால் பிரச்சினை: பவானி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

சென்னை: போதை கும்பல் பெண்களிடம் தகாத முறையில் சேட்டை செய்வதாகவும், இரவில் அடிதடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டி உள்ள பவானி பகுதி பொதுமக்கள், அந்த போதை கும்பல்மீது நடவடிக்கை…

திரையுலகில் போதைபொருள் நடமாட்டம்: நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் இருப்பது நடிகர்களாலே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், போதை பொருள் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…