70000 கன அடியாக ஓகேனக்கல் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான…
ஒகேனக்கல் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,…
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது அதிமுக…
சென்னை: சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பள்ளி நாட்களிள்ல பெரும்பாலாம், காலை,…
சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஆய்வு செய்தார். மேலும், அறநிலையத்துறை சார்பில்…
சென்னை: அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் ஜூலை 15ந்தேதி நடைமுறைக்கு வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க…
சென்னை: பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே இணைஅமைச்சர் சோமன்னா தெரிவித்து உள்ளர். இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு…
சென்னை: டெல்லி ஜேஎன்யு (J.N.U) வில் தமிழுக்கு தனி இருக்கை அமைத்தவர் கலைஞஙர கருணாநிதி என்று முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பணி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கலந்தாய்வில் போக்சோ…
மன்னார்குடி: பருத்தி கொள்முதலுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணயக்குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு…