Category: தமிழ் நாடு

சென்னையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ”சென்னையில் 13.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம்…

பாமக உட்கட்சி பூசல் குறித்து ராமதாஸ் விளக்கம்

திண்டிவனம் பாமக வில் நிலவும் உள்கட்சி பூசல் குறித்து அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். இன்று திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்…

தமிழ்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் தாமதம் குறித்து முதல்வர் கண்டனம்

சேலம் தமிழகத்தில் எம்ம்ஸ் மர்த்துவமனை கட்ட தாமதம் ஆவதற்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டன்ம் தெரிவித்துள்ளார்/ இன்று சேலத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழக முதல்வர் ம்…

கீழடி ஆய்வறிக்கையை தாமதமின்றி வெளியிட சி பி எம் வல்யுறுத்தல்

சென்னை கீழடியில் நட்ந்து வரும் அகழாய்வு குறித்த அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்…

சேலத்துக்கு 6 அறிவிப்புகள்: தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு.

சேலம்: சேலம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். மேலும்,டெல்லிக்கு…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் வேடத்தில் நகை, செல்போன் கொள்ளை…. பரபரப்பு தகவல்…

சென்னை: சென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனையான ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஒருவர் போலியான மருத்துவர் வேடத்தில் சென்று, நோயாளியிடம் இருந்து, நகை, செல்போன் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்.…

சீலிங் பேன் கழன்று விழுந்ததில் தாயும் சேயும் தப்பிப்பிழைத்த அதிசயம்! இது போடி அரசு மருத்துவமனையின் அவலம் ….

போடி: போடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டு படுக்கையில் தாயும் சேயும் படுத்திருந்த நிலையில், திடீரென மேலே இருந்த சீலிங் பேன் கழன்று விழுந்தது.…

போலி விவசாயி யார்? பொது மேடையில் விவாதிக்க முதல்வர் ஸ்டாலினை அழைக்கிறார் பி.ஆர்.பாண்டியன்…

சென்னை: பச்சைத் துண்டு போட்ட போலி விவசாயி யார்? என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பி உள்ள விவசாய சங்க தலைவர்…

ஜூன் 15, 16ல் முதல்வர் ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்! அமைச்சர் கோவி செழியன் தகவல்…

தஞ்சாவூர்: ஜூன் 15, 16ல் முதல்வர் ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு, தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.…

“UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் சாதனை”! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை; தமிழ்நாடு அரசு மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தினால், “UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் சாதனை”…