Category: தமிழ் நாடு

பெண்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு! காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, சென்னை காவல்துறை அணையர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு…

அன்புமணிக்கு தலைவர் பதவி தர மறுக்கும் ரா,மதாஸ்

தைலாபுரம் தமது உயிருள்ளவரைஅன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், ”2026 தேர்தலுக்கு பிறகு பாமக…

மருத்துவக் கழிவு கொட்டினால் ‘குண்டாஸ்’! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்முலம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு…

மேட்டூரை தொடர்ந்து கல்லணை: ஜூன் 15ந்தேதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின்…

டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை! இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது…

பள்ளி மாணவர்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு! ஆசிரியர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

கோவை: மாணவர்களுக்கு பள்ளி பருவத்திலேயே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இது ஆசிரியர்கள் நினைத்தால்…

தமிழ்நாட்டில் முதல் முறை: மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 10 வழி விரைவுச்சாலை…!

சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையின் புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அமைக்கப்பட்டு…

கீழடி விவகாரம்: மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

சென்னை: கீழடி விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க.…

அறுபடை வீடு தரிசனம்: 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்கிறது அறநிலையத்துறை….

சென்னை; முருகனின் அறுபடை வீடு தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்ல இருப்பதாக இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.. இந்து…