பராமரிப்பு பணி: பழனி மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை….
திண்டுக்கல்: பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 15ந்தேதி…
திண்டுக்கல்: பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 15ந்தேதி…
சென்னை: இன்று மாநிலம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு தொடங்கி உள்ளது. இந்த தேர்வு வாயிலாக சுமார் 3935 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு சுமார்…
மறக்க முடியாத முத்துக்குமார்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… யார் எப்படி ஆளாவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதற்கு எல்லார் வாழ்விலும்…
சென்னை: நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதையொட்டி, தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை…
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத மணல் மற்றும் குல் குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.…
சென்னை: தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ். தனது மகன் அன்புமணி மீது குற்றம் சாட்டியுள்ளார். பாமகவில் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும்,…
சென்னை: தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற ரூ.2.15 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி கழக நிர்வாகத்தினரிடம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
சென்னை: குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப்4 தேர்வு நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர்…
சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.1000 இலவசமாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களில் போலி விண்ணப்பங்கள் நடமாடுவ தாக தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்களுக்கு…
சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அன்புமணி உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில், என் உயிரினும்…