Category: தமிழ் நாடு

காமாட்சி அம்பாள் திருக்கோயில்,  அல்லிநகரம், தேனி மாவட்டம்.

காமாட்சி அம்பாள் திருக்கோயில், அல்லிநகரம், தேனி மாவட்டம். தல சிறப்பு : கருவறையில், மூலவருக்கு முன்னே உள்ள மகாமேறா மகத்துவம் வாய்ந்து அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும்…

சீமானுக்கு பிரபாகரன் அடத்தை பயன்படுத்த தடை கோரிய மனு வாபஸ்

சென்னை விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது, வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை உயர்…

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், மேற்குதிசை…

தெருக்களின் ஜாதிப் பெயரை மாற்றி புதிய பெயர் வைக்க உத்தரவு

சென்னை தமிழகத்தில் உள்ள தெருக்களின் ஜாதிப்பெயரை மாற்றி புதிய பெயர் வைக்க உட்தரவிடபட்டுள்ளது சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பி…

அப்பட்டமாக பொய் கூறும் அன்புமணி : ராமதாஸ்

சென்னை அன்புமணி அப்பட்டமாக பொய் சொவ்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கருத்து கடந்த சில வாரங்களாக…

ஜூலை 2-க்குள் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்! மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

சென்னை: ஜூலை 2-க்குள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு அகற்றாத மாவட்ட…

ஜெ.சி.பி. எந்திரம் மீது அரசு ஜீப் மோதி விபத்து! முசிறி பெண் சப்-கலெக்டர் பலி!

திருச்சி: திருச்சி அருகே பெண் சப்கலெக்டர் சென்று கொண்டிருந்த அரசு ஜீப், சாலையோரம் நின்றிருந்த ஜெ.சி.பி. எந்திரம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் பெண் சப்கலெக்டர்…

தமிழக அரசு ராக்கெட் வேகத்தில் இயங்குகிறது! அமைச்சர் கோவிசெழியன்…

நாகப்பட்டினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கட்டுக்கதை அல்ல, நிதர்சனம்’ என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.…

அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மோதல்! மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்… இது திருவண்ணாமலை சம்பவம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆரணி பகுதியில், அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பேருந்தில் இறங்கிய நிலையிலும் தொடர்த்து. இதையடுத்து மோதலில்…

பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரம்: சென்னை நகருக்குள் கனரக வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிப்பு

சென்னை: பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரத்தையொட்டி, சென்னை நகருக்குள் கனரக வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மாநகர காவல்ஆணையர் அருண் அறிவித்து உள்ளார்.…