Category: தமிழ் நாடு

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்…

சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! என பதிவிட்டுள்ளார். பெருந்தலைவர்…

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணிவரை 9 தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்,. “மேற்கு…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அஜித் குமார் குடும்பத்துக்கு ரூ. 7.50 லட்சம் வழங்கிய தமிழக அரசு

திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்துக்கு ரூ/ 7.50 லட்சம் நிவாரணத்தொகை வழஙகப்பட்டுள்ளது/ திருப்புவனம் வட்டம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் காவல் துறை விசாரணையின்…

திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

திருச்சி பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை கோட்டத்தில்…

மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் பாஜக அரசு : முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம்

சென்னை மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்து வருவாதாக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார், நேற்று தமிழக முதல்வர் மு க…

அப்பா – மகன் உறவு அரசியலில் முக்கியமானது : உதயநிதி ஸ்டாலின்

திருச்சி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அப்பா மகன் உறவு முக்கியமானது எனக் கூறியுள்ளார். நேற்று திருச்சி காட்டூரில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க.…

பெட்டத்தம்மன் திருக்கோயில், காரமடை, கோயம்புத்தூர்

பெட்டத்தம்மன் திருக்கோயில், காரமடை, கோயம்புத்தூர் தல சிறப்பு : பாறையிலிருந்து வளர்ந்துள்ள விருட்சம் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. பொது தகவல் : மேற்கு தொடர்ச்சி மலையின் தொடராக கட்டாஞ்சி…

மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்: திருவாரூர் அரசு பள்ளி குடிநீர்தொட்டியில் மலம் கலந்த கொடூரம்..  பொதுமக்கள் கொந்தளிப்பு….

திருவாரூர்: திருவாரூர் அருகே அரசு பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன்,…