“மதமாற்றம் இல்லை… மனஅழுத்தம்தான் காரணம்! தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் CBI அதிர்ச்சி தகவல்”
2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…