Category: தமிழ் நாடு

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகா, புதிய நீதிகட்சி தனிச்சின்னங்களில் போட்டி!

சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா, புதிய நீதிக் கட்சி இணைந்துள்ள நிலையில், இக்கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளது.…

அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் அமர்வு…

ஸ்டார் 3.0: வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு உள்பட 18 சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், வீட்டில் இருந்தே ஸ்டார் 3.0 பத்திரப்பதிவு உள்பட 18 சேவைகளை இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் காரணமாக, இனிமேல் பொதுமக்கள்…

அரசியலில் இருந்தே விலகுகிறேன்! ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் கண்ணீருடன் அறிவிப்பு…

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான மூத்த அதிமுக தலைவர் குன்னம் ராமச்சந்திரனை மாற்று கட்சியினர் தங்களது கட்சிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில்…

கறிக்கோழி விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க சபாநாயகர் மறுப்பு! சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளி…..

சென்னை: கறிக்கோழி விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததை கண்டித்து, சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.…

சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகள்! கண்காணிக்க குழு அமைத்தது உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என கூறியுள்ள உயர்நீதிமன்றம் அதை கண்காணிக்க குழு அமைத்தும் உத்தரவிட்டு உள்ளது. கடைகளை ஒதுக்குவதற்கான…

தூத்துக்குடியில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தூத்துக்குடியில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பல்வேறு…

மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி! பியூஸ் கோயல் நம்பிக்கை…

சென்னை: மத்தியில் மோடியின் ஆட்சியை போன்று, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமையும்” செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்ற…

3வது நாள் அமர்வு: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் – விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடரப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை இழுத்தடிக்கப்பட்டு…