Category: தமிழ் நாடு

மகிழ்ச்சி: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3…

தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லம் உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லங்கள் உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்ககல் நாட்டினார். தலைமைச்செயலகத்தில்…

தமிழக கோரிக்கை நிராகரிப்பு: மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி….!

டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கி உள்ளது.…

நவம்பர் 15ஆம் தேதி பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வரும் (நவம்பர்) 15ந்தேதி அன்று பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.…

வார விடுமுறை: இந்த வாரம் 920 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் இந்த வாரம், வார விடுமுறை நாட்களையொட்டி 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள் நாளை…

மகளிர் நலமே சமூக நலம்: ரூ.40 கோடியில் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்காக, ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை இன்று தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின்..! புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ்…

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுவரை (கடந்த 9 நாட்களில்) 78.09% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு…

ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இரு ஓய்வுபெற்ற அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த இருவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.…

சென்னையில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பின்னரே தற்காலிக…

மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை 90 நாட்களுக்குள் பணியில் அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி!

சென்னை: மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தேவைப்படும் கூடுதல் பணியாளர்களை 90 நாட்களுக்குள் பணியில் அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஜனவரி 30ந்தேதி வரை…