77ஆவது குடியரசு தினவிழா: மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதையடுத்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது.…