கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்குவதில் இழுபறி! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…
சென்னை: தமிழ்நாட்டில், கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்காமல், காவல்துறையினர் இழுத்தடித்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் நடவடிக்கையால் கோவில்…