கிளாம்பாக்கம் மெட்ரோ: தமிழ்நாடு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு….
சென்னை: சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை புறநகர் பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ.1964…
சென்னை: சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை புறநகர் பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ.1964…
சென்னை: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.…
லண்டன்: லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், லண்டனில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது…
சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும்…
சென்னை; தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பரவல் இல்லை என மறுத்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை, தற்போது பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்தான் என்று விளக்கம்…
ஓசூர்: தொழில்நகரமான ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோட அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, ஒசூர் புதிய பேருந்து நிலையம்…
லண்டன்: இங்கிலாந்தில் கால் பதித்தபோது, நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு, இன்று காலை இங்கிலாந்து சென்ற முதல்வர்…
மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள்…
சென்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது, இதற்காக மக்களிடம் தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
மீஞ்சூர்: போராட்டத்தை தடுக்கச்சென்ற போலீசார்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி…