சில தென்மாவட்ட ரயில்கள் தாம்பரத்தில் இருந்தே தொடர்ந்து புறப்படும்…
சென்னை: எழும்பூர் ரயில் நிலைய பணிகள் முடிவடையாத நிலையில், ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சில தென்மாவட்ட ரயில்கள், தொடர்ந்து, இன்று (நவ.10) முதல் தாம்பரத்தில்…
சென்னை: எழும்பூர் ரயில் நிலைய பணிகள் முடிவடையாத நிலையில், ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சில தென்மாவட்ட ரயில்கள், தொடர்ந்து, இன்று (நவ.10) முதல் தாம்பரத்தில்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருச்சியில் உள்ள அன்புசோலை மையத்தை…
சென்னை; இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் 14 பேரையும்,…
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அம்மாவட்டத்துக்கு தேவையான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று கள…
திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் திருமண நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சியில் கொண்டுள்ள நிலையில், காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட…
சென்னை: SIR என்ற சொல்லை கேட்டாலே தி.மு.க. அலறுகிறது, முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்புகிறார் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக…
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எடுபடாது என தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், திமுகவில் இருப்பவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை என்றும், நிற்க நேரமில்லாமல் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன் என…
சென்னை : முல்லைப் பெரியாறு அணையை 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுடன் தமிழ்நாடு, கேரள அதிகாரிகளும் சென்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தால்…
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வரும் 18-ஆம் தேதி போராட்ட நடத்த உள்ள நிலையில், அந்த போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவிப்பதாக பாமக…
சென்னை: தமிழ்நாடு அரசு கட்டிட வளர்ச்சி விதிகள் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, குடியிருப்பு, வணிக வளாகங்களில் இ வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி கட்டாயம் என…