Category: தமிழ் நாடு

பிப்ரவரி 24 ஜெ.பிறந்தநாள்: திருஉருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை…

சென்னை: பிப்ரவரி 24ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். இதுதொடர்பாக…

சுங்கச் சாவடிகளில் ஏப்ரல்1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே!

சென்னை: சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், பணமாக கட்டணம் செலுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய…

இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள்….

சென்னை: இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில்…

ஊழல் புகாரில் சிக்கிய கே.என். நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! த.வெ.க. தலைவர் விஜய்

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் கே.என். நேருவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். கே.என். நேருமீதான…

தமிழே நீ வாழ்ந்திடு! முதலமைச்சர் ஸ்டாலின் உலகத் தாய்மொழிகள் நாள் வாழ்த்து…

சென்னை: தமிழே நீ வாழ்ந்திடு என உலகத் தாய்மொழிகள் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழைக் காத்து செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத்…

ம.தி.மு.க.வில் தொகுதி பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைப்பு!

சென்னை: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த ம.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர்…

திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு!

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 7 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரலுக்குள் நடைபெற…

அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார் அமைச்சர் நேரு! ஆலந்தூர் பாரதி

சென்னை: அமைச்சர் நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார் அமைச்சர் நேரு…

அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்…! அண்ணாமலை கேள்வி…

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள அண்ணாமலை, இந்த ஊழல் குறித்து முதல்வர்…

ரூ.888 கோடி ஊழல்: அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு பணிகள் வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் செய்த விவகாரத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம்…