பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கிராமசபை கூட்டத்தில் 17வதுமுறையாக தீர்மானம் நிறைவேற்றம்!
காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஏகனாபுரம் மக்கள் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடைபெற்ற…