நள்ளிரவில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய மிரட்டல் பேச்சுவார்த்தை தோல்வி… 9வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்…
சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஆகஸ்டு 1ந்தேதி முதல் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்கள்…