Category: தமிழ் நாடு

புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம், பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம் மற்றும் , பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: ஆவணங்கள் திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம்!

திருச்சி: தவெக தலைவர் விஜயின் கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆவணங்கள் வழக்கானது கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. 2026…

எஸ்.ஐ.ஆர் குளறுபடி: 2002/2005 பழைய விவரங்கள் தேடுவது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பழைய 2002/2005 விவரங்கள் தேடுவதில் சிக்கல் உள்ளதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில், அதற்கான வழிமுறைகளை தேர்தல்…

 யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி தாக்கல் செய்தமனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? என கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாடு…

வரும் 18-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு…

சென்னை: வரும் 18-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் திண்டிவனத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாமகவில்…

வரும் 21-ம் தேதி வங்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

டெல்லி: வங்கக்கடலில் நவம்பர் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துருள்ளது. வங்கக்கடலில் வரும் நவம்பர்…

கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு! நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

டெல்லி: கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த கூட்டுக்குழுவில், காங்கிரஸ் கட்சி,…

நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

சென்னை: நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மேலும் 3 மசோதாக்களுக்கு…

காஞ்சிபுரத்தில் புனரமைக்கப்பட்ட “அண்ணா பட்டு விற்பனை வளாகம்” திறப்பு!

சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட “அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.11.2025 அன்று தலைமைச்…

“நவீன இந்தியாவின் சிற்பி”: இன்று ஜவகர்லால் நேரு பிறந்தநாள்! பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: “நவீன இந்தியாவின் சிற்பி” என போற்றப்படும் இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.…