Category: தமிழ் நாடு

210 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றும்! எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை…

சென்னை: திமுக கூட்டணியில் குழப்பம் நிகழ்வதாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் தேர்தலில், 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

இன்று வைகுண்ட ஏகாதசி: திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு…

சென்னை: நாடு முழுவதும் இன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரபல கோவில்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க…

திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்! திருப்பூர் திமுக மகளிர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

திருப்பூர்: “வெல்லும் தமிழ்ப் பெண்களே… திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான் என” திருப்பூரில் நடைபெற்ற திமுக பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திருப்பூர் மாவட்டம்…

ராமதாஸ் இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம் – அன்புமணி செய்தது பச்சை துரோகம்! சகோதரி ஸ்ரீ காந்தி கடும் விமர்சனம்…

சேலம்: ராமதாஸ் இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம் என கடுமையாக விமர்சித்த அன்புமணி சகோதரியான ஸ்ரீகாந்தி, தலைவர் ராமதாசுக்கு அன்புமணி செய்தது பச்சை துரோகம் என கடுமையாக…

பாமக பொதுக்குழுவில் கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு – பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…

சேலம: சேலத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமகவின் கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், கூட்டணி முடிவு எடுப்பது உள்பட…

‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம்!’ அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகே கஞ்சா கலாச்சாரம் உச்சமடைந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். திமுக அரசு அனைத்துத் துறைகளிலும்…

போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என கோரி, போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக அரசுக்கு கூட்டணி கட்சியான இந்திய…

ராமேஸ்வரத்தில் நாளை காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா! துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு…

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் நாளை (டிச., 30ஆம் தேதி) நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதையொட்டி, அங்கு…

புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீஸார்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, விடுதிகளுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழ்நாடு அரச, மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்கள் என தெரிவிவித்துள்ளது. 2026…

சமவேலைக்கு சம ஊதியம்: எழிலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் …

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் என கோரிக்கையுடன் 4வது நாளாக போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்கள் இன்ற சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங் ளான எழிலகத்தை…