Category: தமிழ் நாடு

21ந்தேதி மதுரை தவெக மாநாடு: “ராணுவக் கட்டுப்பாட்டுடன்” ஒழுங்கையும், பாதுகாப்பையும் கடைப்பிடிக்க தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்…

சென்னை: தவெக 2வது மாநில மாநாடு வரும் 21ந்ந்தேதி மதுரையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு முடிந்த பிறகு வீடு திரும்பும்போதும், அனைத்துத் தொண்டர்களும்…

தனியார் நிறுவனத்தின் சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

சென்னை: சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் தொழில்துறை நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சி, வேலூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட…

விருதுநகரில் அமையும் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: விருதுநகரில் அமையும் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. தமிழ்நாடு அரசு ரூ.437 கோடியில் விருதுநகர் ஜவுளி பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்கான…

‘வங்கக்கடலில் புதிதாக  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி  வலுவடைந்தது – தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..

சென்னை: ‘வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என,…

51 மாத விடியல் பயணத்தின் மூலம் 50 ஆயிரம் ரூபாய் சேமிப்பு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: திமுக அரசின் 51 மாத விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் 50ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளது, அவர்களின் முன்னேற்றத்துக்கான பயணத்தை சாத்தியமாக்கியது விடியல் பயணம்…

தீபாவளி பண்டிகை: ரயில்களில் முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே முடிந்தது… பெரும்பாலோர் ஏமாற்றம்…

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்ல ரயில்களில் இன்று காலை முன்பதிவு தொடங்கிய நிலையில், முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து இடங்களிலும் நிரம்பியது. இதனால், ஏராளமானோர்…

எம்.பி.பி.எஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…

சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஜூலை 30ல்…

சென்னையைத் தொடர்ந்து மதுரை: இன்றுமுதல் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

மதுரை: தூய்மை பணியை தனியார் மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்; மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் அறிவித்து உள்ளனர்.…

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…

டெல்லி: காலியாக உள்ள துணைகுடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த முன்னாள்…

சம்மத உறவு குற்றமாகாது…

சம்மத உறவு குற்றமாகாது… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் 18 என்ற நம்பருடன் மாறி மாறி வயசுடன் விளையாடிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.…