நாகையில் பரிதாபம்: அரசு பேருந்து மோதி மாணவி பலி…
நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில், இன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவி மீது அரசு பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில், இன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவி மீது அரசு பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி…
சென்னை: நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைப்பு…
சென்னை: நில மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை பிரபல நிறுவனமான வி.ஜி.பி குழுமத்துக்கு சொந்தமான ரூ.18 கோடி சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம்…
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (நவம்பர் 22) உருவாகிறது. இதன் காரணமாக இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை…
சென்னை: தமிழ்நாட்டில், 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொழிற்துறை 4.0 தரங்களுக்கு ஏற்ப திறன்மிகு மையங்களாக மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னால ஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்திட ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நிறுவனம் (Guidance Tamil…
சென்னை: தமிழ்நாட்டில் தமிழக பள்ளி குழந்தைகள் 2லட்சம் பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில்.…
சென்னை: தமிழகத்தில் நாளை (21ந்தேதி) முதல் 6 நாள்களுக்கு மிதமானது முதல் கனமழக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள…
டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அதேவேளையில், மசோதாவை கிடப்பில்…
சென்னை: ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொண்டு, விவசாயிகளிடம்…