Category: தமிழ் நாடு

இலவச சீருடைகள்: விடுபட்ட மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் மற்றும் இலவச சீருடையில் விடுபட்ட விவரங்களை உடனே எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய…

அரசியல் பேரம்? அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார் சசிகலா…

சென்னை: புதியஅரசியல் கட்சியைதொடங்கப்போவதாக அறிவித்துள்ள சசிகலா, கட்சி பெயரை இதுவரை அறிவிக்காமல், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். அவரது திடீர் அரசியல்…

கச்சத்தீவு திருவிழா: மீனவர்கள் 5 நாட்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை!

சென்னை: கச்சத்தீவு ஆலய திருவிழாவையொட்டி, அந்த பகுதிகளில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு 5 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி 27, 28…

குமரி மாவட்டத்தில் ‘மினி டைடல் பூங்கா’வுக்கு அடிக்கல் – 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், அம்மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள்…

20ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு? சென்னையில் வரும் 28ந்தேதி பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம்….

சென்னை: சென்னையில் வரும் 28ந்தேதி பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 20ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளதாக…

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இரண்டு நாள் பயணமாக குமரி மாவட்டம் சென்றுள்ள…

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

நாகர்கோவில்: நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை, முதரலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்…

விலங்குகள் நல காப்பகங்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் விலங்குகள் நல காப்பகங்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு…

தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர்…

மின்சார ரயில் சேவை குறைப்பு: ரயில்வே நிா்வாகம் அலட்சியம் என அமைச்சா் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட விஷயத்தில் ரயில்வே நிா்வாகம் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றம்சாட்டியுள்ளாா். ரயில் நிலையத்தில் இருந்து…