Category: தமிழ் நாடு

வரும் 17ஆம் தேதி மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

சென்னை: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி…

டிச.17ந்தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு…!

சென்னை: டிசம்பர் 17ந்தேதி அன்று பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற…

தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம் – 100% பதிவேற்றம்! தேர்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம் செய்யப்பட்டு, அவை பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு, இணையதளத்தில் 100% பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.…

வீடு இல்லாதவர்களுக்காக மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள இரவு நேர தங்கும் காப்பகம்! விரைவில் திறப்பு…

சென்னை: சென்னையில் வீடு இல்லாமல் சுற்றி திரிபவர்கள், இரவு நிம்மதியாக ஓய்வு எடுக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேத்தில் தங்கி ஓய்வு எடுக்கும் வகையில்,…

பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமர்சனம்..

நெல்லை: பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரத்துக்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணிராமதாஸ் விமர்சித்து உள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு…

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிக்காக 2 நாள் பயணமாக நெல்லை மாவட்டம் செல்ல இருக்கும் நிலையில், அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவிலும் பங்கேற்கிறார் என தகவல்கள்…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலையை வெளியிட்டார் துணைகுடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலையை துணைகுடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், 7ஆம்-9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை…

தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரி: தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைய வேண்டும் திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று…

இளம்வயதிலேயே மாரடைப்பு… சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…

சென்னையில் நடத்தப்பட்ட ஆறு வருட ஆய்வு ஒன்றில், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் அடைப்பான அக்யூட் கரோனரி சிண்ட்ரோம் (ACS) எனும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் இதய பாதிப்புகள்,…

திமுகவுக்கு எதிராக நீதித்துறையை திருப்பி விட சதி! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து நீதித்துறையை திமுக அரசுக்கு எதிராகத் திருப்பி விட முயற்சிக்கிறது பாஜக அரசு. இது து கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு அமைச்சர் அமைச்சர்…