Category: தமிழ் நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு: தி.மு.க. அரசை கண்டித்து அன்புமணி பா.ம.க. 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து அன்புமணி பா.ம.க. தரப்பில், வரும் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 17-ந்தேதி நடைபெற…

ரூ.208.50 கோடியில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கோயமுத்தூர்: கோவையில் ரூ.208.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் கள பயணமாக கோவை திருப்பூர் செல்ல கோவை வந்த…

சளி, காய்ச்சல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட  211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டெல்லி: சளி, காய்ச்சலல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட 211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…

ஓட்டல் ஊழியர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்! தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

சென்னை: ஓட்டல் ஊழியர்களுக்கு குடல் காய்ச்சல் (டைபாய்டு காய்ச்சல்) தடுப்பூசி கட்டாயம் போடப்பட வேண்டும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஓட்டல்களில் உணவு சமைக்கும் மற்றும்…

சென்னை மாநகர பேருந்து பயணத்திற்கான ரூ.1000, ரூ.2000 பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறலாம்! போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர பேருந்து பயணத்திற்கான ரூ.1000, ரூ.2000 மாதாந்திர பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறலாம் என அறிவித்துள்ள போக்குவரத்துத் துறை, அதற்கான விவரங்களையும் வெளியிட்டு உள்ளது.…

கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினத்தன்று பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு!

சென்னை : கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினத்தன்று பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பதிவு துறை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.…

கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் – கைது

கோயமுத்தூர்: கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தவறான கருத்தை…

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ முன்பு தவெக நிர்வாகிகள் 2வது நாளாக ஆஜர்…

திருச்சி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு, தவெக நிர்வாகிகள் இன்று 2வது நாளாக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் விசாரணை…

தேர்தல் கூட்டணி: இன்று டெல்லி செல்கிறார் நயினார் நாகேந்திரன்

சென்னை: தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்து பாஜக தேசிய தலைமையுடன் விவாதிக்க மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டில்…

அதிமுக ஒன்றிணைய ஒரு மாதம் கெடு..! செங்கோட்டையனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம்…

சென்னை: அதிமுக ஒன்றிணைய ஒரு மாதம் கெடு.. இல்லாவிட்டால்…? – செங்கோட்டையனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஓலமிட்டுள்ளார். நாமெல்லாம் கண்ணீர்விட்டு அழுகிற சூழ்நிலையை உருவாக்கியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட…