சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமலாக்கத் துறை
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க, அமலாக்கத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…