Category: தமிழ் நாடு

ரூ. 600 கோடி இழப்பு விவகாரம்: பஹ்வான் சைபர்டெக் வழக்கில் ‘செட்டில்மென்ட்’ ஒப்பந்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பஹ்வான் சைபர்டெக் நிறுவனத்தில் $76 மில்லியன் (சுமார் ₹600 கோடி) இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO)…

15ம்தேதி மெயின் தேர்வு: ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….

சென்னை: முறையான திட்டமிடல் இல்லாமல் பல்வேறு குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ர மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 15ந்தேதி மெயின் தேர்வு…

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் கெடு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத, மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிப்ரவரி 23ம் தேதி தீர்ப்பு! மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றம் அறிவிப்பு…

மதுரை: காவல்துறையினரரால் அடித்துக்கொள்ளப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், வரும் 23ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போத, தூத்துக்குடி…

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு! விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மன் குவாரி வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம்…

பொருளாதார வளர்ச்சி, மனித வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பொருளாதார வளர்ச்சி, மனித வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலம்; பாஜ ஆளும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியுமா..? என மத்திய பாஜக அரசுக்கு…

தமிழக அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் உள் கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில்…

எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணி: சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் ரெயில் பாதை மாற்றம்….

சென்னை: எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணி காரணமாக சென்னை எழும்பூர் செல்லும் சில விரைவு ரெயில் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதாவது,…

சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். சென்னை மாநகராட்சி வழங்கிய ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் (இடென்டர்)…

நாளை சந்திர கிரகணம்… சென்னையில் வெறும் கண்ணால் பார்க்கலாம்..

சென்னை: நாளை (மார்ச் 3ந்தேதி) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி, கோவில்களில் நடைகள் அடைக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணம், எங்கெல்லாம் தெரியும்? அதை வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா…