Category: தமிழ் நாடு

முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி, விஜய் கண்டனம்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? என நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி, தவெக தலைவர் விஜய் உள்பட அரசியல்…

நாங்குனேரியில் பயங்கரம்: கஞ்சா போதை கும்பல் வெட்டி இருவர் உயிரிழப்பு பலர் காயம்! பொதுமக்கள் போராட்டம்…

நெல்லை: நாங்குநேரியில் 9 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல்அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, மேலும் பலரை யும் தாக்கியுள்ளனர். இது பெரும் பரம்பரை…

திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டி: விருப்பமனு அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட…

முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 –  விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு!  முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை: மார்ச் மாதம், முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளதுடன், விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளது.…

மீனவர் நல வாரிய உதவி திட்டங்களை எளிய முறையில் பெற புதிய வசதி! தமிழ்நாடு அரசு

சென்னை: மீனவர் நல வாரிய உதவி திட்டங்களை எளிய முறையில் பெற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு,…

ரூ. 600 கோடி இழப்பு விவகாரம்: பஹ்வான் சைபர்டெக் வழக்கில் ‘செட்டில்மென்ட்’ ஒப்பந்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பஹ்வான் சைபர்டெக் நிறுவனத்தில் $76 மில்லியன் (சுமார் ₹600 கோடி) இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO)…

15ம்தேதி மெயின் தேர்வு: ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….

சென்னை: முறையான திட்டமிடல் இல்லாமல் பல்வேறு குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ர மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 15ந்தேதி மெயின் தேர்வு…

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் கெடு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத, மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிப்ரவரி 23ம் தேதி தீர்ப்பு! மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றம் அறிவிப்பு…

மதுரை: காவல்துறையினரரால் அடித்துக்கொள்ளப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், வரும் 23ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போத, தூத்துக்குடி…

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு! விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மன் குவாரி வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம்…