Category: சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் தொல்லைகள்…

சேலம்: தமிழ்நாட்டில் மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த…

சேலம் மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தை மூடி மறைக்க திமுக முயற்சி! அண்ணாமலை குற்றச்சாட்டு…

சென்னை: சேலம் ஆத்தூர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர்கள் விவகாரத்தை மூடி மறைக்க முயன்ற திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க பாஜக மாநில தலைவர்…

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 8ந்தேதி கிருஷ்ணகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ஆம் தேதி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி…

8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள்! இது கிருஷ்ணகிரி சம்பவம்…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்புணர்வு செய்து வந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

சேலம் கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு ரயில்கள் ரத்து… ரயில்வே அறிவிப்பு…

சேலம் கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பணிகள் காரணமாக ரயில் சேவைகளில்…

சேலம் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் பார் நடத்திய 4 பேர் கைது!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சேலம் மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்…

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வர ராஜாஜிதான் காரணம்! முன்னாள் திமுக உறுப்பினர் பரபரப்பு தகவல்…

நாமக்கல்: தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியே காரணமே தவிர பெரியார் இல்லை என முன்னாள் திமுக நிர்வாகியும், இந்நாள் பாஜக நிர்வாகி யுமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.…

சேலம் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை மோசடி: ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் மேலும் ரூ.2 கோடி பணம் முடக்கம்!

சேலம்: சேலம் அம்மாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை நடத்தி, பணம் இரட்டிப்பு தருவதாக மக்களிடம் இருந்து ரூ.500 கோடிக்கு…

கொல்லி மலையில் ‘இரவு வான் பூங்கா’! நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு,…

சென்னை: கொல்லி மலையில் ‘இரவு வான் பூங்கா’ அமைக்க முதல்கட்ட நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில்…

அரக்கோணம் – சேலம் மெமு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: சேலம், அரக்கோணம் இடையே இயக்கப்பட்டு வந்த மெமு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று முதல்…