Category: சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே பரபரப்பு: இறந்ததாக நினைத்து முதியவரை உயிருடன் குளிர்சாதன பெட்டியில் வைத்த கொடுமை…

சேலம்: சேலம் மாவட்டத்தில், இறந்ததாக கருதி 78 வயது முதியவரை உயிருடன், இறந்தவர்களின் சடலங்களை வைக்கும் குளிர்சாதன பெட்டியில் (FREEZER BOX) வைத்திருந்த கொடுமை அரங்கேறி உள்ளது.…

100அடியை எட்டுகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்… நீர் வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், (காலை 11…

தொடர்மழை : சேலம் டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் : மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சேலம் தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியுள்ளது. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த…

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற சாகோசெர்வ் விண்ணப்பம்…

சேலம்: அகில இந்திய அளவில் புகழ்பெற்றது சேலம் ஜவ்வரிசி. இதற்கு புவிசார் குடியீடு பெற சாகோசெர்வ் (Sagoserve) எனப்படும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சாகோ உற்பத்தியாளர்கள் சேவை…

சாலையில் வீசப்பட்ட கொரோனா சோதனைக்கான சளி மாதிரிகள்: சேலத்தில் மருத்துவ பணியாளர்கள் 2 பேர் பணி நீக்கம்…

சேலம்: கொரோனா தொற்று பரவல் சோதனைக்காக பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகள், சாலையிலும், சாலையோரமும் சிதறிக்கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம்…

நாளை முதல் சேலம் – சென்னை விமான சேவை தினசரி சேவையாக மாற்றம்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை சேலம் இடையேயான சிறிய ரக விமான சேவை நாளை முதல் தினசரி சேவையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.…

தமிழக அரசின் கையாலாகாதனம்: கிஷான் திட்டத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1234 பேர் பலன் பெற்றுள்ளனர்…!

சென்னை: தமிழகத்தின் கையாலாகாதனம் காரணமாக, தமிழகத்தில் நடைபெற்றுள்ள கிஷான் திட்ட முறைகேட்டில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1234 பேர் பலன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில்தான…

100 அடியை தாண்டியது மேட்டூர் அணை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

மேட்டூர்: நடப்பாண்டில் 100 அடி நீர்மட்டத்தை மேட்டூர் அணை எட்டியுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் தமிழகத்தின்…

கர்நாடகாவில் மழை: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 12,450 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரிநீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 11,241கன அடி நீர் வந்து கொண்டி ருந்த நிலையில்,…

பணிச்சுமை: சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம்…

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் அதிக அளவிலான பணிச்சுமை தரப்படுவதாக குற்றம் சாட்டி, கண்டனம் தெரிவித்து, செவிலியர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.…