Category: சேலம் மாவட்ட செய்திகள்

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை காரணமாக…

‘மா’ விவசாயிகளுக்கு இழப்பீடு; மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும், மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் சவுகானுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஒகனேக்கல்: கனமழை காரணமாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க…

கிருஷ்ணகிரியில் ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரதம்!

கிருஷ்ணகிரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, இன்று கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் மா விவசாயி களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தும்…

‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக 20ந்தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரியில், ‘மா ‘விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் வரும் 20ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாம்பழம் விளைச்சல்…

சேலத்துக்கு 6 அறிவிப்புகள்: தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு.

சேலம்: சேலம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். மேலும்,டெல்லிக்கு…

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….

சேலம்: இரண்டுநாள் பயணமாக சேலத்தில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து,…

12ந்தேதி மேட்டூர் அணை திறப்பு: இரண்டு நாள் பயணமாக நாளை சேலம் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; 12ந்தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சேலம் புறப்படுகிறார் .. தமிழ்நாடு…

முதுநிலை மருத்துவ மாணவர் உடலில் IV திரவங்களை செலுத்தி தற்கொலை!

திண்டுக்கல்: குடும்ப பிரச்சினை மற்றும் கடனில் காரணமாக தமிழ்நாட்டு மருத்துவர் IV திரவங்களை தானாக செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கொடைக்கானல் அருகே…

பெரியாா் பல்கலை. பொறுப்பு துணைவேந்தர் பெரியசாமி நீக்கம்! ஆட்சி மன்ற குழு அதிரடி நடவடிக்கை

சேலம்: பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் இன்று ஆட்சிமன்ற குழு கூட்டத்தை கூட்டியிருந்த நிலையில், இன்று ஆட்சி மன்ற குழு கூடி, அவரை பல்கலைக்கழக பொறுப்பு பதவியில்…