மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயர்வு! நீர் வரத்து மேலும் அதிகரிப்பு;
சேலம்: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 64,033 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால், மேட்டூர்…
சேலம்: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 64,033 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால், மேட்டூர்…
டெல்லி: சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடைவிதித்து (யுஜிசி) பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.…
மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளால், அணையின் நீர்மட்டம் 50அடி தாண்டி…
சென்னை: தமிழ்நாடு அரசு பாரா விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், சென்னை மட்டுமின்றி மேலும் 5 மாவட்டங்களில் அதற்கான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. பாரா ஒலிம்பிக்…
சேலம்: தமிழ்நாட்டில், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சுற்றுசூழலை மாசுபடுத்தாக இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்து வரு கின்றன. அதன்படி, சேலம் மாவட்டத்தில், முதன்முறையாக சேலத்தில் இருந்து…
தர்மபுரி: ‘”சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்” என தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்…
சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக பிரமுகர் உள்ளிட்ட் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவினர் கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாக…
தருமபுரி: மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக மீண்டும் வரும் 11ந்தேதி தருமபுரி வருகிறார் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்…
சேலம்: சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக…
சென்னை: பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமகன், மாரியப்பனுக்கு தமிழ்நாடுஅரசு சார்பில், ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.…