Category: சேலம் மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி கிங்ஸ்லி பள்ளி பாலியல் விவகாரம்: தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: கிருஷ்ணகிரி கிங்ஸ்லி தனியார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் விசுவசூபம் எடுத்துள்ள நிலையில், அதில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்தகொண்டதும், அதனால்,…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்: கைது செய்யப்பட்ட சிவராமன், அவரது தந்தை உயிரிழப்பு…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் முறைகேடாக நடைபெற்ற என்சிசி கேம்பில் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக கைது செய்யப் பட்ட சிவராமன் எலிபேஸ்ட் சாப்பிட்டு…

பேருந்தில் பை திருடு போன சம்பவம்… புகார் பதிவு செய்ய 2 மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையத்துக்கு அலைய வைத்த போலீசார்…

பேருந்தில் பை திருடு போனது குறித்த வழக்கு பதிவு செய்ய 2 மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அலைய வைத்ததுள்ளனர். சேலம் மாவட்டம் அரியபாளையத்தைச்…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி தனியார் கிறிஸ்தவ பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

டெலி: கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து…

தருமபுரி தனியார் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை!

சென்னை: என்சிசி முகாமில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை விதித்து…

தலைக்கு ரூ.300 கொடுத்து கூட்டிச்சென்றனர்: டாஸ்மாக் கடை வேண்டும் என மனு கொடுத்த விவகாரத்தில் புதிய திருப்பம்…

தர்மபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்பட கிராம மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியை சந்தித்து டாஸ்மாக் கடை வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த…

எங்க ஏரியாவுல டாஸ்மாக் கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை! இது தர்மபுரி சம்பவம்

தருமபுரி: எங்க ஏரியாவுல டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என ஆண்கள், பெண்கள் என திரண்டு வந்து கிராம மக்கள் தரம்புரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

சேலம் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை…

சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. மேலும் நான்குநாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ள…

சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண் 24மணி நேரத்தில் கைது!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தையை மாஸ்க் அணிந்த பெண் 24மணி நேரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். கடத்திய பெண்…