3 மாதத்தில் 3வது சம்பவம்: ஒரே அறையில் இரு கழிப்பறை கட்டிய கூடலூர் நெல்லியாளம் நகராட்சி….
நீலகிரி: ஒரே அறையில் இரு கழிப்பறைகள் கட்டப்படுவது தமிழ்நாட்டில் வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே இரு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது 3வது இடத்தில்…