Category: சிறப்பு செய்திகள்

கோவை கார் குண்டுவெடிப்பு: அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி…

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்தி…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

பத்திரிகை டாட் காம்-ன் (www.Patrikai.Com) செய்தி இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. வாசகர்கள், பொதுமக்கள் என அனைவரின் வாழ்விலும்…

சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..! ஏழுமலை வெங்கடேசன்…

சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..! சிறப்பு கட்டுரை: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… ஜெயலலிதா மரணம் விவகாரத்தில், விசாரணைக் கமிஷனின் அறிக்கைக்குப் பிறகு இப்போது சசிகலாவை நோக்கித்தான் பெரும்பாலோனோர் கைகள்…

7,897 வாக்குகள்; அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் 80வயது மல்லிகார்ஜூன் கார்கே….

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 80 வயதான மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதற்கான…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு…

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதியா? ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதி என சாட்சிகள் தெரிவித்துள்ளது என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்பட்டுள்ள ஜெ.தீபக் டிசம்பர் 4ந்தேதி அன்றுதான் திதி கொடுத்துள்ளதாகவும், ஆறுமுகசாமி ஆணைய…

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி…

சர்ச்சை எதிரொலி: தனித்தனி கழிப்பறையாக மாற்றப்பட்டது காஞ்சிபுரம் அரசு அலுவலக இரட்டை கழிப்பறை…

சென்னை: சர்ச்சை எதிரொலி காரணமாக, ஒரே அறையில் கட்டப்பட்டிருந்த இரு கழிப்பறைகள் தனித்தனி கழிப்பறையாக மாற்றப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வரைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்க முடிவு…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக தற்காலிக மாக இரும்பு பாலம் அமைக்க மெட்ரோ…

நான் பார்வதி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் உல்லாசத்திற்கு அழைத்தார்! கேரளாவில் புயலை கிளப்பிய ஸ்வப்னா சுரேஷின் புத்தகம்….

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் அதிர்வலைகளை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் எழுதிய, நான் பார்வதி சிவசங்கர் என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம்…