இன்று: 3 : பாலசந்தர் நினைவு நாள் (2014)
தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கிய முதல் படமாகும்.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கிய முதல் படமாகும்.…
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா தனது வருத்தத்தைத் தெரிவித்தது. அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர், “வெள்ள பாதி்ப்பிற்கு உள்ளான…
“சென்னையை சிங்கப்பூர் ஆக்குவோம், ஹாங்காங் ஆக்குவோம்” ஆண்டவர்களவும் ஆள்பவர்களும் சொல்லியதைக் கேட்டு அலுத்துப்போய்விட்டோம். அவர்களது கைங்கரியத்தைல், சென்னை மாநகர், சீனத் தலைநகர் பீஜிங் போல ஆகியிருக்கிறது. ஆமாம்..…
டில்லி: சமீபத்தில் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசே காரணம் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்ற மேலவையில்…
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன.மாணவர்களுக்கு என்று பல இணைய தளங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவும் சில…
இன்று ஏகாதேசி திருநாள். மார்கழி மாத வளர்பிறை ஏகாதேசி தினம் ‘வைகுண்ட ஏகாதேசி‘ என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதேசிகள் அன்று விரதமிருந்த நற்பலன்களை இன்று ஒரே…
சென்னை: ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில், சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில் நடந்த சண்டையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் பலியாகிவிட்டார்கள். ஏமன்…
ஆபாச பீ்ப் பாடல் பற்றி, சிம்புவின் தந்தை டி.ராஜந்தர், தனது குறள் வெப் டி.வியில் தோன்றி தன்னிலை விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து அதே வெப் டிவியில்…
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006 இல் திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி உருவாக்கப்பட்டு ஆகம விதிப்படி பயிற்சி பெற்றார்கள். ஆனால்…
ஆந்திராவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணியாற்றிபோது அடித்து கொல்லப்பட்ட தமிழரின் சடலத்துடன் திருத்தணி அருகே கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிவ்வாடா பகுதியை…