Category: சிறப்பு செய்திகள்

விஜயகாந்த் கைது இல்லை?

சென்னை: முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க தொண்டர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவிக்கிடக்கிறது. ஆனால், அவர் கைது செய்யப்படமாட்டார்…

சென்னையிலும் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துவிட்டது!

சீன தலைநகர் பெய்ஜிங்கில், காற்று மிகவும் மாசுபட்டுவிட்டதால், கனடாவில் இருந்து சுத்தமான காற்று குடுவையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கிறது என்ற செய்தியை சமீபத்தில் வெளியிட்டோம். அதே…

காதலால் சாதிக்கலவரம்!: பதற்றத்தில் விழுப்புரம்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உடையநாச்சி கிராமத்தில், வெவ்வேறு சாதியைச் சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.…

கேப்டன் துப்பியது சரியா, தப்பா?: பத்திரிகையாளர் கருத்து

இப்போ டாக் ஆப்தி சமூகவலைதளம்… பத்திரிகையாளர்களை நோக்கி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காறித்துப்பியதுதான். அவரது செயலை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். அது சரியா தப்பா……

தேர்தல் தேதி அறிவிப்பா? : வதந்திகளை நம்பாதீர் என்கிறார் தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நடக்கும் என தேர்தல் கமிசன் அறிவித்ததாக நேற்றிலிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு பதிவு…

சிம்பு மேட்டரால் தமிழன் மறந்த விஷயங்கள்…. ! : வாட்ஸ்அப் செய்தி

* ஸ்டிக்கர் மேட்டரை மறந்தாச்சு.. * வெள்ள நிவாரணத்தில் அரசின் செயல்பாடை மறந்தாச்சு…. * செம்பரப்பாக்கம் ஏரி விவகாரத்தை மறந்தாச்சு…. * ஏன் இன்னும் படுபாதாளத்தில் இருக்கும்…

வெள்ளத்தில் சீரழிந்த பார்வையற்றோர் பள்ளி: உதவ வாருங்கள் கருணை உள்ளங்களே!

நல்லவர்.. கெட்டவர்.. ஏழை.. பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் வாட்டி வதைத்து விட்டது சென்னை வெள்ளம். இந்த பாதிப்பில் இருந்து தமிழகம் மெல்ல மீள தொடங்கியுள்ளது.…

டி.ராஜேந்தர் குடும்பத்தைக் காக்க தற்கொலை படையாக மாறுவேன்!” : த.மு.படை வீரலட்சுமி

தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனத்தலைவர் வீரலட்சுமி என்பவர், சிம்பு பாடிய பீப் பாடலை ஆதரித்து கருத்து தெரிவித்தார். இதையடுத்து வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன், “சிம்புவிடம்…

ராஜேந்தர் வீட்டு முன் மறியல் செய்த யானை! : ராமண்ணா

ராஜேந்தர் தலைமறைவான சம்பவம் பற்றி எழுதியதற்கு ஏக ரெஸ்பான்ஸ். இன்று போன் செய்த கொக்கு சாரிடம் இதை சொன்னேன். “அப்படியா.. இதோ இன்னொரு சம்பவம் சொல்றேன்.. அதையும்…

இன்று: 2 : சுனாமி நினைவு நாள்

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட…