Category: சிறப்பு செய்திகள்

இறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து மேக்கப் போடும் திகில் சடங்கு!

டொராஜன் என்ற் அழைக்கப்படும் இந்தோனேஷிய சுலாவெசி பகுதி மலைவாழ் மக்களிடம் ஒரு வித்தியாசமான சடங்கு உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தின் இறந்தவர்களின் சடலங்களை தோண்டி…

உ.பி.: ராம ஜென்ம பூமியில் ராகுல்காந்தி: பாஜக கிண்டல்!

உ.பி. தனது கிசான் யாத்திரையின் போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய அயோத்திக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உ.பி. சட்டமன்ற…

பாகிஸ்தான் நண்பன்;  இந்தியா எதிரி: காஷ்மிர் கிலானி சர்ச்சை!

காஷ்மீர்: பாகிஸ்தான் பிரிவினை வாத தலைவர் கிலானி நேற்று வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் நமது நண்பன் என்றும், இந்தியா நமது எதிரி, ஆக்கிரமிப்பு சக்தி என்றும் கூறி…

பொதுமக்களே உஷார்: அங்கீகாரம் பெறாத மனைகள் பதிவு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி உடனடியாக அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிகை அனுப்பவும்…

பாரா ஒலிம்பிக்: இந்தியா தங்கம்: தமிழக வீரர் வரலாற்று சாதனை! (வீடியோ)

ரியோடிஜெனிரோ ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் (மாற்று திறனாளிகள்) விளையாட்டு போட்டியில் இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) இந்த வரலாற்று…

172 நாட்கள் விண்வெளியில் தங்கிய வீரர் 'நாசா'வில் இருந்து ஓய்வு!

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி வீரரான ஜெஃப் வில்லியம்ஸ் 172 நாட்கள் தொடர்ந்து விண்ணில் இருந்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளார். 4 முறை விண்வெளிக்குச் சென்றுள்ள இவர், ஒட்டுமொத்தமாக 534…

அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு: குஜராத்தில் பலவீனமடைகிறதா பா.ஜ.க?

சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் நகரில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக பட்டேல் இனத்தை சேர்ந்த மக்கள்…

திங்கட்கிழமை கூடுகிறது: காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் வரும் திங்கட்கிழமை (12ந்தேதி) கூடுகிறது. காவிரி நடுவர் மன்ற…

மூளை பாதிப்பு: செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

இன்றைய நவின காலத்தில் செல்போன் இல்லாதவர்களும் கிடையாது, செல்போன் டவர் இல்லாத இடமும் கிடையாது. அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி உயரத்தில் உள்ளது. உள்ளங்கையிலே உலகத்தை காண்கிறோம்.…

முறையற்ற திருமணம்: மகளை மணம் செய்த தாய்! இருவரும் கைது!!

அமெரிக்காவில் ஒக்லகாமாவைச் சேர்ந்த 43 வயதான தாயும் தாயும் 23 வயதான மகளும் திருமணம் செய்து கொண்டனர். இந்த முறைகேடான திருமணத்தினால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில்…