ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது! பிரதமர் மோடி
டில்லி, இன்று முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஜனதாதிபதியும், பிரமரும் இணைந்து ஜிஎஸ்டி வரி…
டில்லி, இன்று முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஜனதாதிபதியும், பிரமரும் இணைந்து ஜிஎஸ்டி வரி…
கொழும்பு, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள்…
சென்னை: “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்ற வாசகம் தமிழக அரசியல் வட்டாரத்தில் ரொம்பவே பிரபலமானது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டும் ஊழல் கட்சிகளே என்று பொருள்படும்படி,…
தமிழகத்தில் மேலும் 110 எண்ணை கிணறுகளை தோண்ட மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்திருப்பது, தமிழகத்தை தொடர்ந்து திட்டமிட்டே மத்திய அரசு வஞ்சித்து வருவது தெள்ளத்தெளிவாகிறது.…
சென்னை, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளார். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள்…
வாஷிங்டன், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி…
டில்லி சிபிஐ சென்சார் போர்டில் ஜனவரி 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை அதிகாரியாக இருந்த ராகேஷ் குமார், திரைப்படங்களுக்கு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக குற்றம்…
டில்லி: ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. மியான்மர் (பர்மா) நாட்டின் வின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள்…
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து முதல் சரக்கு விமானம் இந்தியாவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தான் இந்தியா சரக்கு விமான சேவை நேற்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இந்த…
சென்னை ஜியோ மூலம் பல இணைய தளங்களை பார்க்க முடியவில்லை என சொல்பவர்களுக்கான தீர்வு இதோ : தற்போது ஜியோ சிம் பலரும் உபயோகப்படுத்துகின்றனர். அதே சமயம்…