Category: சிறப்பு செய்திகள்

இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம்! சுந்தர் பிச்சை தகவல்!

வாஷிங்டன், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி…

சென்சார் சர்டிஃபிகேட் தர அதிகாரி லஞ்சம் வாங்கினார் : சிபிஐ

டில்லி சிபிஐ சென்சார் போர்டில் ஜனவரி 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை அதிகாரியாக இருந்த ராகேஷ் குமார், திரைப்படங்களுக்கு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக குற்றம்…

அகதிகளாக தவிக்கும் 5 லட்சம் ரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள்

டில்லி: ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. மியான்மர் (பர்மா) நாட்டின் வின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள்…

ஆப்கானில் இருந்து முதல் சரக்கு விமானம் இந்தியா வந்தது

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து முதல் சரக்கு விமானம் இந்தியாவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தான் இந்தியா சரக்கு விமான சேவை நேற்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இந்த…

ஜியோ மூலம் அனைத்து தளமும் ஓப்பனாகலியா? : இதோ தீர்வு

சென்னை ஜியோ மூலம் பல இணைய தளங்களை பார்க்க முடியவில்லை என சொல்பவர்களுக்கான தீர்வு இதோ : தற்போது ஜியோ சிம் பலரும் உபயோகப்படுத்துகின்றனர். அதே சமயம்…

பொய் சாட்சி சொன்ன பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

நெட்டிசன்: பாக்யராஜன் சேதுராமலிங்கம் (Packiarajan Sethuramalingam ) அவர்களது முகநூல் பதிவு: 2001 ஆண்டுத் தெஹல்கா டாட் காம் இணையதளம் “Operation West End” என்ற பெயரில்…

ஜனாதிபதி தேர்தல்: எடப்பாடியிடம் ஆதரவு கேட்டார் மோடி!

டில்லி, ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒரிசா கவர்னர் ராம்நாத் கோவிந்த்-ஐ பாரதியஜனதா அறிவித்து உள்ளது. இன்று காலை நடைபெற்ற பாரதியஜனதா ஆட்சி மன்றக்குழுவில்…

அரபு நாடுகளின் தடை!! கத்தாரில் இந்திய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

இந்தியாவை சேர்ந்தவர் அஜித். இவர் எலெக்ட்ரிஷியன் வேலைக்காக கடந்த 7 மாதங்களுக்கு முன் கத்தார் சென்றார். இவர் தற்போது வருத்தப்படும் நிலையில் உள்ளார். இவரை போல் கத்தாரில்…

இலங்கையிலும் பொது சிவில் சட்டமா? விவாதம் நடைபெறுகிறது.

கொழும்பு இலங்கையில் தற்போது இருக்கும் இஸ்லாமிய குடும்பச் சட்டத்துக்கு பதில் அனைத்து மதத்துக்குமான பொதுச் சட்டம் இயற்றுவது பற்றி விவாதம் நடந்து வருகிறது. இலங்கையில் 1951ல் இயற்றப்பட்ட…

சாம்பியன்ஸ் டிரோபி: வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு நுழைந்தது

பர்கிங்ஹாம்: சாம்பியன்ஸ் டிரோபி அரையிறுதி போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இங்கிலாந்து பர்மிங்காமில் இன்று நடைபெற்ற 2வது அரை இறுதி போட்டியின்…