உலகம் முழுவதும் பசியால் துடிப்பவர் எத்தனை கோடி பேர் தெரியுமா?
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து…
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து…
பெங்களூர், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி வந்த வெளிநாட்டினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும்…
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்சரமூடு பகுதியை சேர்ந்தவர் பினு பிலிப். 44 வயதாகும் இவர் டைல்ஸ் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். அதோடு அறிய வகை…
சென்னை: மக்கள் ஆசை பட்டால் அரசியல் களத்திற்குள் நுழைய தயார் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,…
குர்கான்: ‘‘ரியான் பள்ளி மாணவன் கொலை வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்’’ என ஹரியானா முதல்-வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் குர்கானில்…
சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் பிரிந்திருந்தனர். இதனால் மாதவன் புதிய கட்சியையும்…
சென்னை, ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் முடங்கின. இதன் காரணமாக காலாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடத்து, மாணவர்களின் நலனை கருத்திக்கொண்டு…
டில்லி, மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை காரணமாக வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதியஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டி உள்ளது.…
டில்லி மணிப்பூரில் இருந்து தாய்லாந்து சென்று அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்து வெளிநாட்டிலேயே வாழும் தம்பதியருக்கு புது பாஸ்போர்ட் வழங்க டில்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது மணிப்பூரை…
டில்லி விரைவில் குஜராத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டுத்தான் ஜப்பான் பிரதமர் அழைக்கப்பட்டாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. வரும் டிசம்பர் மாதம் குஜராத்…